ஸஞ்ஜய உவாச1
ஏவமுக்1தோ1 ஹ்ருஷீகே1ஶோகு3டா3கே1ஶேன பா4ரத1 |
ஸேனயோருப4யோர்மத்4யே ஸ்தா2பயித்1வா ரதோ2த்1த1மம் ||24||
ஸஞ்ஜய உவாச—ஸஞ்ஜயன் கூறினார்; ஏவம்--—இவ்வாறு; உக்த----உரையாற்ற பட்ட ஹ்ருஷீகேஶஹ—-- ஸ்ரீ கிருஷ்ணர், புலன்களின் ஏகாதிபதி; குடாகேஶேன--—தூக்கத்தை வென்ற அர்ஜுனனால்; பாரத--—பரத வம்சத்தில் தோன்றிய; ஸேனயோஹோ----படைகளி்ன்; உபயோஹோ----இரு; மத்யே—--நடுவி்ல்.; ஸ்தாபயித்வா--—வைத்துவிட்டு; ரத-உத்தமம்—--அற்புதமான தேரை
BG 1.24: ஸஞ்ஜயன் கூறினார்: ஓ த்ருதராஷ்டிரரே, தூக்கத்தை வென்ற அர்ஜுனனால் உரையாற்ற பட்ட ஸ்ரீகிருஷ்ணர் பின்னர் அற்புதமான தேரை இரு படைகளுக்கும் இடையில் நிறுத்தினார்.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
Here, Dhritarashtra is being addressed as Bhārata by Sanjay, which means, “O descendant of the great King Bharat.”